sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

/

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு


ADDED : அக் 29, 2024 01:00 AM

Google News

ADDED : அக் 29, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு

அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரி, அக். 29-

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள், பல்வேறு கோரிக்கைகளுடன், 324 மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். முன்னதாக கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வரும், 3 வரை கடைபிடிப்பதையொட்டி, கலெக்டர் தலைமையில், அலுவலர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்றனர். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தரராஜ், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us