sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

/

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு


ADDED : அக் 28, 2025 01:18 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்காணிப்பு வாரம் நேற்று முதல், வரும் நவ.,2 வரை, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கடைபிடிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில், அனைத்து அரசு துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us