sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டாஸ்மாக்கில் திருட முயற்சி

/

டாஸ்மாக்கில் திருட முயற்சி

டாஸ்மாக்கில் திருட முயற்சி

டாஸ்மாக்கில் திருட முயற்சி


ADDED : நவ 10, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 10, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை யில் உள்ள கிருஷ்ணகிரி சாலையில், வஞ்சிரபள்ளம் என்ற இடத்தில், மாந்தோப்பிற்குள் டாஸ்மாக் கடை இயங்குகிறது. இங்கு, மின் வசதி இல்லாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படும். கடை விற்பனையாளராக பன்னீர்செல்வம், 40, என்பவர் உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு, மர்ம நபர்கள் சிலர், டாஸ்மாக் கடை பூட்டை உடைத்துள்ளனர். அவ்வழியாக ரோந்து சென்ற, ராயக்கோட்டை போலீசார், சத்தம் கேட்டு அங்கு சென்றபோது, மர்ம நபர்கள் தப்பியோடினர். அதனால், கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் தப்பின. ராயக்கோட்டை போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us