sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மகனை கொன்று தாய் தற்கொலை

/

மகனை கொன்று தாய் தற்கொலை

மகனை கொன்று தாய் தற்கொலை

மகனை கொன்று தாய் தற்கொலை


ADDED : நவ 10, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 10, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி லால் அருகே எம்.எம்., நகர் பின்புறம் உள்ள விஜய் நகரில் வசித்து வருபவர் சக்திகுமார், 40. டிரான்ஸ்போர்ட் தொழில் செய்கிறார்; இவரது மனைவி ரிச்சர்டு லீமா, 38. இருவரும் காதல் திருமணம் செய்து, வாழ்ந்து வந்தனர். இவர்களது, 9 வயது மகன் சர்வேஷ் சாகர், தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக, நேற்று காலை, தன் மகனை படுக்கையறையில் தலையணையால் அழுத்தி கொலை செய்த ரிச்சர்டு லீமா, அதே அறையில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்தார். சிப்காட் போலீசார் சடலங்களை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us