sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பிறந்த 5 நாளில் குழந்தை பலி

/

பிறந்த 5 நாளில் குழந்தை பலி

பிறந்த 5 நாளில் குழந்தை பலி

பிறந்த 5 நாளில் குழந்தை பலி


ADDED : ஏப் 14, 2025 07:18 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி, 30. கட்டட மேஸ்திரி; இவரது மனைவி கங்காதேவி. இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான கங்காதேவிக்கு கடந்த, 5 நாட்களுக்கு முன், ஓசூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

சிகிச்சையில் இருந்த அவர் கடந்த, 11 இரவு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து துாங்க வைத்தார். நேற்று முன்தினம் அதிகாலை, 3:50 மணிக்கு பார்த்தபோது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அசைவின்றி இருந்தது. டாக்டர்கள் வந்து பரிசோதனை செய்தபோது, குழந்தை இறந்தது தெரியவந்தது. ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us