sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போச்சம்பள்ளி வாரச்சந்தை ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'

/

போச்சம்பள்ளி வாரச்சந்தை ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'

போச்சம்பள்ளி வாரச்சந்தை ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'

போச்சம்பள்ளி வாரச்சந்தை ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'


ADDED : செப் 23, 2024 03:49 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி

யில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். ஒவ்வொரு வாரமும், 3,000 முதல், 5,000க்கும் மேற்-பட்ட ஆடுகளை, சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்தும், கிரா-மங்களிலிருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருவர்.

இந்நிலையில் புரட்டாசி மாதம் என்பதால், அசைவ பிரியர்கள் ஆட்டிறைச்சி மீது, ஆர்வம் காட்டமாட்-டார்கள் எனக்கருதி விவசாயிகள், வியாபாரிகள், 500க்கும் குறை-வான ஆடுகளையே விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதனால், போச்சம்பள்ளி ஆட்டுச்சந்தை வெறிச்சோடியது.






      Dinamalar
      Follow us