sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீரபத்ரசுவாமி கோவிலில் தலையில் தேங்காய்உடைத்து நேர்த்திக்கடன்

/

வீரபத்ரசுவாமி கோவிலில் தலையில் தேங்காய்உடைத்து நேர்த்திக்கடன்

வீரபத்ரசுவாமி கோவிலில் தலையில் தேங்காய்உடைத்து நேர்த்திக்கடன்

வீரபத்ரசுவாமி கோவிலில் தலையில் தேங்காய்உடைத்து நேர்த்திக்கடன்


ADDED : மே 08, 2025 12:52 AM

Google News

ADDED : மே 08, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பர்கூர்,:பர்கூர் அடுத்த அம்மேரி கிராமத்தில் வீரபத்ர சுவாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று நடந்த கோவில் திருவிழாவில், குரும்பர் இன மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான தப்பட்டை, பாங்கா வாத்தியங்களை இசைத்து பஜனை பாடினர்.

தொடர்ந்து கோவில் பூசாரி பூங்கரகம் எடுத்து ஆடினார். பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வீரபத்ரசுவாமிக்கு தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். பர்கூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான

பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us