/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா: 5 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா: 5 பேர் மீது வழக்கு
ADDED : செப் 09, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த நேரலகொட்டாயில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது.
இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த அப்பகுதியை சேர்ந்த ரகுநாத், 35 மற்றும் 4 பேர் உள்பட, 5 பேர் மீது பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.