sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு

/

எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 14 பேர் மீது வழக்கு


ADDED : மார் 31, 2025 01:54 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே எர்ரபையனப்பள்ளி மாரியம்மன் கோவில் அருகே கடந்த, 29ல் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்த-தாக, அகரம் வி.ஏ.ஓ., ஹரிதாஸ், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

அதன்படி, போலீசார் எர்ரபையனப்பள்ளியை சேர்ந்த கதிரவன், 50, மற்றும், 9 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர். மகாராஜகடை அருகே கரகூர் மாரியம்மன் கோவில் அருகில் கடந்த, 29ல் அனு-மதியின்றி எருது விடும் விழா நடந்தது.- மகாராஜகடை போலீசார் விசாரணை நடத்தி முருகன், 40, மற்றும், 3 பேர் மீது வழக்குப்ப-திந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us