sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

/

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 15 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 01, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டியில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. எருதுவிடும் விழா நடத்திய திருப்பதி, 60 மற்றும் 3 பேர் மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்

பதிந்து விசாரிக்கின்றனர்.

அதேபோல குருபரப்பள்ளி அருகே கொல்லப்பள்ளி, மகராஜகடை, எம்.சி.பள்ளி பகுதிகளில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழாக்கள் நடத்தியதாக கொல்லப்பள்ளி செல்வராஜ், 55 மற்றும் 7 பேர் மீது குருபரப்பள்ளி போலீசாரும், எம்.சி.பள்ளி அம்மாசன், 55 மற்றும் 2 பேர் மீது மகாராஜகடை போலீசாரும் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us