/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா 18 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா 18 பேர் மீது வழக்கு
ADDED : ஜூன் 25, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பழையபேட்டை, நேதாஜி சாலையில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்த்து. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.
இதையடுத்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார், எருது விடும் விழா ஏற்பாடு செய்த பழையபேட்டை சண்முகம், 55 மற்றும் 17 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.