sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு

/

எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு


ADDED : அக் 13, 2025 02:08 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாராஜகடை: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த பூசாரிப்பட்டி சமத்துவபுரம் பகுதியில், நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்-திடம் உரிய அனுமதி பெறாமல், எருது விடும் விழா நடத்தப்பட்-டது.

இதனால், கம்மம்பள்ளி வி.ஏ.ஓ., காளீஸ்வரன், மகாராஜ-கடை போலீசில் புகார் செய்தார். அதன்படி, விழாவை முன்நின்று நடத்திய, சமத்துவபுரத்தை சேர்ந்த தமிழ்வாணன், 28, உட்பட, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us