sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

/

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு


ADDED : நவ 10, 2025 02:02 AM

Google News

ADDED : நவ 10, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருபரப்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே வசந்தபள்ளி கலாம் நகரில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது.

இது தொடர்பாக, குருபரப்பள்ளி ஸ்டேஷன் எஸ்.ஐ., வசந்தா கதிரவன் புகார்படி, விழாவை முன்நின்று நடத்தியதாக, வசந்தப்பள்ளியை சேர்ந்த மகேந்திரன், 31, உட்பட, 5 பேர் மீது, குருபரப்பள்ளி ஸ்டேஷன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us