sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

/

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு


ADDED : நவ 24, 2025 01:05 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கந்திக்குப்பம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அருகே கிடப்பநாயனப்-பள்ளி கிராமத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், அப்பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் நிலத்தில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது.

இது தொடர்-பாக, ஒரப்பம் வி.ஏ.ஓ., தமிழரசன், கந்திக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்படி, கிடப்பநாயனப்பள்ளியை சேர்ந்த சக்-திவேல், 40, உட்பட, 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us