sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மகா ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்

/

மகா ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்

மகா ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்

மகா ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம்


ADDED : நவ 24, 2025 01:04 AM

Google News

ADDED : நவ 24, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னுார் அம்மன் நகரில், மகா ராஜகணபதி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் வளா-கத்தில், கற்பக விநாயகர், பாலமுருகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்கா, நவக்கிரகம் மற்றும் நாகதேவதை சன்னதி உள்-ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 21ம் தேதி துவங்-கியது. அன்று காலை, 10:00 மணிக்கு, ஐ.டி.ஐ., அருகே உள்ள மாரியம்மன் கோவிலிலிருந்து, தீர்த்தக்குடம், முளைப்பாரி ஆகிய-வற்றை, மேள, தாளங்கள் முழங்க, பக்தர்கள்

ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

தொடர்ந்து, கங்கா பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்-வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, கோபுரத்திற்கு தானியம் நிரப்புதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டு, கோபுர கல-சத்திற்கு புனிதநீர் ஊற்றி, மகா ராஜகணபதி மற்றும் பரிவார தெய்-வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, மகா ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக கமிட்டி நிர்வாகிகள் விஸ்வநாதன், தமிழரசன், நாகராஜ், மணி உட்பட பலர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us