sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மண் கடத்தியதாக 5 பேர் மீது வழக்கு

/

மண் கடத்தியதாக 5 பேர் மீது வழக்கு

மண் கடத்தியதாக 5 பேர் மீது வழக்கு

மண் கடத்தியதாக 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 14, 2025 06:49 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், உரிய அனுமதியின்றி டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனங்கள் உதவியுடன் பல டன் அளவிற்கு மண்ணை வெட்டி கடத்தியதாக, உத்தனப்பள்ளி போலீசில் வி.ஏ.ஓ., சசிக்குமார் புகார் செய்தார்.

அதன்படி, உத்தனப்பள்ளி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த நவீன், 32, ஆனந்த், 37, உத்தனப்பள்ளியை சேர்ந்த முனிகிருஷ்ணன், 38, தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியை சேர்ந்த சிவப்பா, 40, ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து

விசாரிக்கின்றனர்.

அதேபோல், தேன்கனிக்கோட்டை அருகே, நொகனுார் சென்-ராயன் ஏரியில் உரிய அனுமதியின்றி, 50 யூனிட் மண்ணை வெட்டி திருடியதாக, அந்தேவனப்பள்ளி வி.ஏ.ஓ., கவுரம்மாள், தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். நொகனுாரை சேர்ந்த முருகன் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us