sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எருது விடும் விழா 7 பேர் மீது வழக்கு

/

எருது விடும் விழா 7 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 7 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 7 பேர் மீது வழக்கு


ADDED : மே 26, 2025 04:02 AM

Google News

ADDED : மே 26, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாராஜகடை: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த நாரலப்பள்ளி ஏரி அருகே, மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல், நேற்று முன்தினம் தடையை மீறி, எருது விடும் விழா நடத்தப்பட்-டது. இதனால், நாரலப்பள்ளியை சேர்ந்த மதுராஜ், 45, உட்பட, 3 பேர் மீது, மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்-றனர்.

அதேபோல், மகாராஜகடை அருகே சின்ன தக்கேப்பள்ளி கிரா-மத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் நேற்று எருது விடும் விழா நடத்தப்பட்டது.இதனால், சின்ன தக்கேப்பள்ளியை சேர்ந்த தேவேந்திரன், 52, உட்பட, 4 பேர் மீது மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us