sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அனுமதியின்றி எருது விடும் விழாநடத்திய 8 பேர் மீது வழக்கு

/

அனுமதியின்றி எருது விடும் விழாநடத்திய 8 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி எருது விடும் விழாநடத்திய 8 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி எருது விடும் விழாநடத்திய 8 பேர் மீது வழக்கு


ADDED : மே 06, 2025 01:48 AM

Google News

ADDED : மே 06, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:வேப்பனஹள்ளி அடுத்த பெரிய பொம்மரசனப்பள்ளியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து எருதுவிடும் விழா நடத்திய அப்பகுதியை சேர்ந்த திம்மி நாயுடு மற்றும் 4 பேர் மீது வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதே போல மகராஜகடை அருகே உள்ள பெரிய தக்கேப்பள்ளியில் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக அருண் மற்றும் 2 பேர் மீது மகராஜகடை போலீசார் வழக்குப்

பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us