/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா நால்வர் மீது வழக்கு
/
எருது விடும் விழா நால்வர் மீது வழக்கு
ADDED : ஆக 02, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி அடுத்த பூங்கானுாரில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனமதி பெறவில்லை.
இது குறித்து, எம்.ஜி.,ஹள்ளி வி.ஏ.ஓ., மாதேஷ் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார், எருதுவிடும் விழா ஏற்பாடு செய்த ரமேஷ் மற்றும் மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.