sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காரில் குட்கா கடத்தல் இருவர் மீது வழக்கு

/

காரில் குட்கா கடத்தல் இருவர் மீது வழக்கு

காரில் குட்கா கடத்தல் இருவர் மீது வழக்கு

காரில் குட்கா கடத்தல் இருவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 12, 2025 12:55 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் போலீசார், தனியார் டயர் ேஷாரூம் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த ஹூண்டாய் வெர்னா காரை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி

செல்வது தெரிந்தது.

இதனால், 72 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 157 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 2,850 ரூபாய் மதிப்புள்ள, 30 பாக்கெட் கர்நாடகா மாநில மதுபானம், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே அத்திப்பட்டணம் பாத்திமா நகரை சேர்ந்த சாகுல் ஹமீத், 38, அதே பகுதியை சேர்ந்த சாதிக்பாய் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us