sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

/

பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு

பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு


ADDED : மே 23, 2025 01:03 AM

Google News

ADDED : மே 23, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த குந்தப்பள்ளியை சேர்ந்தவர் நந்தகுமார், 40, அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் சூளகிரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் டவுன் பஸ்சை ஓட்டி சென்றுள்ளார்.

சூளகிரி ரவுண்டானா அருகே சென்றபோது, முன்னாள் சென்ற ஆட்டோ மீது பஸ் உரசியது.

இதனால் பஸ் டிரைவருக்கும், ஆட்டோ டிரைவர் ஜான்சன் என்பவருக்கும், தகராறு ஏற்பட்டது.

அப்போது, நந்தகுமாரை, ஆட்டோ டிரைவர் ஜான்சன் சரமாரியாக தாக்கினார். காயமடைந்த நந்தகுமார் புகார் படி, சூளகிரி போலீசார் ஜான்சன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us