sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாவத்துார் ஏரியில் மீன்களுக்கு உணவாக கோழிக்குஞ்சுகள்

/

மாவத்துார் ஏரியில் மீன்களுக்கு உணவாக கோழிக்குஞ்சுகள்

மாவத்துார் ஏரியில் மீன்களுக்கு உணவாக கோழிக்குஞ்சுகள்

மாவத்துார் ஏரியில் மீன்களுக்கு உணவாக கோழிக்குஞ்சுகள்


ADDED : நவ 11, 2025 02:15 AM

Google News

ADDED : நவ 11, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மாவத்துார் கிராமத்தில், 45 ஏக்கர் பரப்பளவில் மாவத்துார் ஏரி உள்ளது. இதில், மீன்பிடி குத்தகை ஏலம் எடுத்த நபர்கள், கடந்த, 8ம் தேதி இறந்த கோழிக்குஞ்சுகளை வாங்கி வந்து,

மீன்களுக்கு உணவாக ஏரியில் கொட்டி உள்ளனர். இதனால், மாவத்துார் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடந்த, 3 நாட்களாக அதிகளவு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், ஏரியிலுள்ள தண்ணீர் மாசடைந்து, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us