sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

20 அடி பள்ளத்தில் விழுந்த தலைமை காவலர் காயம்

/

20 அடி பள்ளத்தில் விழுந்த தலைமை காவலர் காயம்

20 அடி பள்ளத்தில் விழுந்த தலைமை காவலர் காயம்

20 அடி பள்ளத்தில் விழுந்த தலைமை காவலர் காயம்


ADDED : டிச 05, 2024 07:11 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியை சேர்ந்தவர் ரவி, 42. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஸ்டேஷனில்

தலைமை காவல-ராக பணியாற்றி வருகிறார்; நேற்று முன்தினம் நள்ளிரவு ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய

நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்-டிருந்தார்.சுண்டகிரி அருகே டீ குடிக்க நடந்து சாலையை கடந்த போது, இரு சாலைகளுக்கு நடுவே, மரக்கன்றுகள் வைக்க

விடப்பட்-டுள்ள பகுதியில் இருந்த சாக்கடை கால்வாயின், 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.இதில், இடது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம-டைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர்,

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சி-கிச்சைக்காக, கோவை தனியார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டுள்ளார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us