sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை சாவு

/

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை சாவு

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை சாவு

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை சாவு


ADDED : ஆக 22, 2025 01:33 AM

Google News

ADDED : ஆக 22, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை, ஊத்தங்கரை அடுத்த, நாரலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் மணி. இவரது மகன் தர்ஷன், 3, காலை, 11:00 மணியளவில் விளையாடி கொண்டிருந்தான். அப்‍போது, வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டி மூடி திறந்த நிலையில் இருந்துள்ளது.

இதில் குழந்தை தவறி விழுந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு, சாமல்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் மேல் சிகிச்சைக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.






      Dinamalar
      Follow us