/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிறிஸ்துமஸ் திருநாள் நலத்திட்ட உதவி வழங்கல்
/
கிறிஸ்துமஸ் திருநாள் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : டிச 26, 2025 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு, அண்ணா நகர் பகுதியில், கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, மாநகர, தி.மு.க., தொண்டரணி சார்பில், ரூபி - ராஜேந்திரனின் ஏற்பாட்டில், ஏழை எளியவருக்கு அறு-சுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாநகர மேயர் சத்யா வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாநகர அவை தலைவர் செந்-தில்குமார், பகுதி செயலாளர் ராமு, மாவட்ட பிரதிநிதிகள் ஜெய் ஆனந்த், முருகேஷ், பகுதி துணைச் செயலாளர் சங்கர், வார்டு செயலாளர், குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்-பாளர் மணி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.

