sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பஸ் மோதி சிவில் இன்ஜினியர் பலி

/

அரசு பஸ் மோதி சிவில் இன்ஜினியர் பலி

அரசு பஸ் மோதி சிவில் இன்ஜினியர் பலி

அரசு பஸ் மோதி சிவில் இன்ஜினியர் பலி


ADDED : நவ 06, 2024 01:14 AM

Google News

ADDED : நவ 06, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், நவ. 6-

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே குடிமேனஹள்ளியை சேர்ந்தவர் பிரசாந்த், 35. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்; நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், யமகா பேசினோ மொபட்டில் சென்றார்.

சின்னாறு பகுதியில் காலை, 6:00 மணிக்கு சென்ற போது, அவ்வழியாக வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பிரசாந்த், சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us