sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பட்டாசு வெடித்ததால் மோதல்; 8 பேர் கைது

/

பட்டாசு வெடித்ததால் மோதல்; 8 பேர் கைது

பட்டாசு வெடித்ததால் மோதல்; 8 பேர் கைது

பட்டாசு வெடித்ததால் மோதல்; 8 பேர் கைது


ADDED : நவ 01, 2025 12:52 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த அங்கிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் சின்ராஜ், 67. அதே பகுதியை சேர்ந்தவர் முருகன், 60. கடந்த, 21ல், தீபாவளி பண்டிகையையொட்டி, சின்ராஜ் வீட்டில் பட்டாசு வெடித்துள்ளனர்.

அந்த வழியாக முருகன், தன் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அப்போது, பட்டாசு வெடிக்க வேண்டாம் எனக்கூறிய முருகனுக்கும், சின்ராஜுக்கும் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து புகார்படி, முருகன், அவரது மகன்கள் புஷ்பராஜ், 29, முரளி, 24, கலையரசி, 30, மற்றும் சின்ராஜ், அவரது மகன் வடிவேல், 30, மனைவி லட்சுமி, 60, மருமகள் சிவசக்தி, 25, ஆகிய எட்டு பேரை, நேற்று முன்தினம் பர்கூர் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us