sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

10ம் வகுப்பு மாணவர் மர்ம சாவு

/

10ம் வகுப்பு மாணவர் மர்ம சாவு

10ம் வகுப்பு மாணவர் மர்ம சாவு

10ம் வகுப்பு மாணவர் மர்ம சாவு


ADDED : செப் 20, 2024 02:18 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த செக்கில்நத்தத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் ஹரீஷ், 14. இவர், கப்-பல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளி சென்-றவர், மாலை வீடு திரும்பவில்லை.

நேற்று காலை வீட்டிலிருந்து சிறிது துாரத்திலுள்ள மாந்தோப்பி-லுள்ள மரத்தில் சேலையில் துாக்கில் தொங்கிய நிலையில் ஹரிஷ் சடலமாக கிடந்தார். பர்கூர் போலீசார் சடலத்தை மீட்-டனர். வரவழைக்கப்பட்ட போலீஸ் மோப்ப நாய், சிறிது துாரம் ஓடியது, ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

போலீசார் கூறுகையில், 'சிறுவன் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பிரேத பரிசோதனை அறிக்கையில்தான், மாணவன் எப்படி இறந்தான் என தெரிய வரும்' என்றனர்.






      Dinamalar
      Follow us