sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கல்லுாரி மாணவி மாயம்; தொழிலாளி மீது புகார்

/

கல்லுாரி மாணவி மாயம்; தொழிலாளி மீது புகார்

கல்லுாரி மாணவி மாயம்; தொழிலாளி மீது புகார்

கல்லுாரி மாணவி மாயம்; தொழிலாளி மீது புகார்


ADDED : டிச 13, 2024 09:03 AM

Google News

ADDED : டிச 13, 2024 09:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: மத்துார் அடுத்த களர்பதியை சேர்ந்தவர் பிரி-யங்கா, 19. இரண்டாமாண்டு கல்லுாரி மாணவி. கடந்த, 5ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மத்துார் போலீசில் நேற்று முன்தினம் புகாரளித்தனர். அதில், போச்-சம்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி அருண்குமார், 30, என்பவர் மீது சந்தேகம் இருப்ப-தாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us