sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.72 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் துவக்கம்

/

ரூ.72 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் துவக்கம்

ரூ.72 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் துவக்கம்

ரூ.72 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகள் துவக்கம்


ADDED : அக் 11, 2024 01:02 AM

Google News

ADDED : அக் 11, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.72 லட்சம் மதிப்பிலான

திட்ட பணிகள் துவக்கம்

ஓசூர், அக். 11-

சூளகிரி ஒன்றியம், பி.குருபரப்பள்ளி பஞ்., சூளக்குண்டா கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, மாதேவ்புரம் கிராமத்தில், 4 லட்சம் ரூபாய், பி.குருபரப்பள்ளியில், 4 லட்சம் ரூபாய், காண்ட்ரப்பள்ளியில், 3 லட்சம் ரூபாய், பேரிகையில், 10 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலைகளும், காட்டுநாயக்கன் தொட்டி பஞ்., எலுவப்பள்ளியில், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாய மேடை, நபார்டு திட்டத்தில், 44 லட்சம் ரூபாய் மதிப்பில் பேரிகையில், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி ஆகிய பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று காலை பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் வீரா ரெட்டி, ஒன்றிய செயலாளர் நாகேஷ், வேப்பனஹள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், பஞ்., தலைவர் பிரவீன்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us