sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீடுதோறும் குடிநீர் இணைப்பு கொடுத்தும் போதிய தண்ணீர் கிடைக்கவில்லையென புகார்

/

வீடுதோறும் குடிநீர் இணைப்பு கொடுத்தும் போதிய தண்ணீர் கிடைக்கவில்லையென புகார்

வீடுதோறும் குடிநீர் இணைப்பு கொடுத்தும் போதிய தண்ணீர் கிடைக்கவில்லையென புகார்

வீடுதோறும் குடிநீர் இணைப்பு கொடுத்தும் போதிய தண்ணீர் கிடைக்கவில்லையென புகார்


ADDED : ஜன 09, 2024 10:36 AM

Google News

ADDED : ஜன 09, 2024 10:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த செல்லம்பட்டி பஞ்.,க்கு உட்பட்டது சங்கிலிவாடி. இக்கிராமத்திலுள்ள பாரதிதெருவை சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு போதியளவில் தண்ணீர் வருவதில்லை என, புகார் கூறுகின்றனர்.

இது குறித்து, அவர்கள் கூறியதாவது:

எங்கள் தெருவில், 55 குடும்பத்தினர் வசிக்கின்றனர். 15வது நிதிக்குழு மானியத்தில், 2022-23ல், 4 லட்சம் ரூபாய் மதிப்பில், எங்கள் தெருவில் வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தினமும், 5 குடம் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இது அன்றாட பயன்பாட்டிற்கு போதியளவில் இல்லாததால் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகிறோம். இது குறித்து பஞ்., நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்களுக்கு போதியளவில் குடிநீர் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us