sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காதல் திருமணத்தால் மோதல்

/

காதல் திருமணத்தால் மோதல்

காதல் திருமணத்தால் மோதல்

காதல் திருமணத்தால் மோதல்


ADDED : மே 11, 2025 01:30 AM

Google News

ADDED : மே 11, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



கிருஷ்ணகிரி, சாமல்பட்டி அடுத்த ராமகிருஷ்ணபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 45. இவரது மகன் சூர்யா,20, பர்கூர் அடுத்த பெருகோபனப்பள்ளியை சேர்ந்த சகுந்தலா, 40, மகளை காதலித்து கடந்த ஏப்.,30ல், திருமணம் செய்தார். சகுந்தலா தரப்பிற்கு உடன்பாடு இல்லை.



நேற்று முன்தினம் சகுந்தலா தரப்பை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் வீட்டிற்கு சென்று அவரது வீட்டு ஜன்னலை உடைத்து அங்கு இருந்த ஆறுமுகத்தின் உறவினர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகார்படி சாமல்பட்டி போலீசார், சகுந்தலா, வாணி, 42, உமாராணி, 45, சரத்குமார், 20, ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிந்து

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us