sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

100 சதவீதம் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு பாராட்டு

/

100 சதவீதம் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீதம் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு பாராட்டு

100 சதவீதம் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஏப் 18, 2025 02:34 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 3வது வார்டில் பேட ரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 895 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். நேற்றுடன் வகுப்புகள் முடிந்த நிலையில் சென்ற கல்வியாண்டில், பணி நாட்களான, 199 நாட்களும் விடுமுறை எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பொன்னாகேஷ் தலைமை வகித்தார். விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி உறுப்பினர் ரஜினிகாந்த் பரிசுகள் வழங்கினார்.

பி.டி.ஓ., தலைவர் லக்கப்பா, வெங்கடேஷ் பாபு, ஆசிரியர் பயிற்றுனர் ஹேமலதா, ஆசிரியர்கள் சுஜாதா, நந்தினி, சாந்தி பாய், ரம்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us