sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மன்மோகன் சிங் மறைவுக்கு காங்., கட்சியினர் மலர் அஞ்சலி

/

மன்மோகன் சிங் மறைவுக்கு காங்., கட்சியினர் மலர் அஞ்சலி

மன்மோகன் சிங் மறைவுக்கு காங்., கட்சியினர் மலர் அஞ்சலி

மன்மோகன் சிங் மறைவுக்கு காங்., கட்சியினர் மலர் அஞ்சலி


ADDED : டிச 28, 2024 03:00 AM

Google News

ADDED : டிச 28, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன்சிங் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகர காங்., கமிட்டி சார்பில், முன்னாள் நகர காங்., தலைவர் தவமணி தலை-மையில், மன்மோகன் சிங் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணகிரி அடுத்த வெண்ணம்-பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், காங்., கட்சி மாவட்ட துணைத் தலைவரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான சேகர் தலைமையில், தலைமை ஆசிரியர் பன்னீர் செல்வம், வர-லாற்று ஆசிரியர் முனிராஜ் மற்றும் மாணவ, மாணவியர், மன்மோன் சிங் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், ஓசூர் எம்.ஜி., ரோட்டில் உள்ள காந்தி சிலை முன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நேற்று காலை அஞ்சலி செலுத்தப்-பட்டது. மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில், மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மைஜா அக்பர், மாவட்ட மகளிரணி தலைவி சரோ-ஜம்மா மற்றும் கட்சியினர், மன்மோகன் சிங் உருவப்படத்திற்கு, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us