sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விபத்தில் கட்டட மேஸ்திரி சாவு

/

விபத்தில் கட்டட மேஸ்திரி சாவு

விபத்தில் கட்டட மேஸ்திரி சாவு

விபத்தில் கட்டட மேஸ்திரி சாவு


ADDED : நவ 04, 2025 01:57 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 20, ஓசூரில் கட்டட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, தன் வீட்டில் இருந்து, காவேரிப்பட்டணத்திற்கு யமாஹா எப்.இசட் பைக்கில் சென்றபோது, செல்லம்பட்டி, பெத்தனுார் பகுதியில், வளைவிலுள்ள சாலையோர புளிய மரத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், சம்பவ இடத்தில் பிரவீன்குமார் உயிரிழந்தார். தகவலின்படி, நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us