sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பயிர்கள் நாசம்: யானைகள் காப்புக்காட்டிற்கு விரட்டியடிப்பு

/

பயிர்கள் நாசம்: யானைகள் காப்புக்காட்டிற்கு விரட்டியடிப்பு

பயிர்கள் நாசம்: யானைகள் காப்புக்காட்டிற்கு விரட்டியடிப்பு

பயிர்கள் நாசம்: யானைகள் காப்புக்காட்டிற்கு விரட்டியடிப்பு


ADDED : ஜன 25, 2026 04:43 AM

Google News

ADDED : ஜன 25, 2026 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் வனச்சரகத்தில் மொத்தம், 13க்கும் மேற்பட்ட இடம் பெயர்வு யானைகள் முகாமிட்டிருந்தன. இதில், சானமாவு காப்-புக்காட்டில் முகாமிட்டிருந்த, 8க்கும் மேற்பட்ட யானைகள், கடந்த இரு நாட்களுக்கு முன் வனத்தை விட்டு வெளியேறி, சினிகிரிப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தது.

அப்பகுதியை சேர்ந்த விவசாயி கேசவமூர்த்தி என்பவரது நிலத்தில் புகுந்த யானைகள், கேரட், பீர்க்-கன்காய், வெள்ளரிக்காய், தென்னை மரங்கள், போர்வெல் குழாய்கள் போன்றவற்றை சேதப்படுத்தின. சானமாவு காப்புக்-காட்டிற்கு திரும்பிய யானைகளை, ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறையினர், ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்-பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காட்டிற்கு நேற்று முன்தினம் விரட்-டினர். யானைகளால் தொடர்ந்து பயிர்கள் சேதமாவதால், அவற்றை அடர்ந்த வனப்

பகுதிக்கு விரட்ட, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us