sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சேதமான கிளை வாய்க்கால் ஷட்டர் சீரமைப்பு பணி

/

சேதமான கிளை வாய்க்கால் ஷட்டர் சீரமைப்பு பணி

சேதமான கிளை வாய்க்கால் ஷட்டர் சீரமைப்பு பணி

சேதமான கிளை வாய்க்கால் ஷட்டர் சீரமைப்பு பணி


ADDED : ஜூலை 04, 2024 11:59 PM

Google News

ADDED : ஜூலை 04, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் முதல்போக பாசனத்திற்-காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்நிலையில் கே.ஆர்.பி., அணையின் இடதுபுற வாய்க்கால் பகுதியில் பெரிய-முத்துார் பஞ்.,ல் உள்ள கிளை வாய்க்காலின் ஷட்டர் முற்றிலும் சேதமடைந்து தண்ணீர் தேங்காத நிலையில் இருந்தது. இதைய-டுத்து அந்த ஷட்டரை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. இது குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை உதவி பொறியாளர் சையத் கூறுகையில், “கே.ஆர்.பி., அணையின் கிளை வாய்க்கால்-களில் மிகவும் சேதமான நிலையிலுள்ள ஷட்டர்கள் சீரமைக்கும் பணி நடக்கிறது. சேதமடைந்த கிளை வாய்க்கால்களின் ஷட்-டர்கள் குறித்து பொதுமக்களும் தெரிவிக்கலாம்,” என்றார்.






      Dinamalar
      Follow us