sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆதார் கார்டு எடுக்க வரும் மக்கள் அவதி கூடுதல் கவுன்டர் திறக்க வலியுறுத்தல்

/

ஆதார் கார்டு எடுக்க வரும் மக்கள் அவதி கூடுதல் கவுன்டர் திறக்க வலியுறுத்தல்

ஆதார் கார்டு எடுக்க வரும் மக்கள் அவதி கூடுதல் கவுன்டர் திறக்க வலியுறுத்தல்

ஆதார் கார்டு எடுக்க வரும் மக்கள் அவதி கூடுதல் கவுன்டர் திறக்க வலியுறுத்தல்


ADDED : நவ 17, 2025 03:38 AM

Google News

ADDED : நவ 17, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 4 வருவாய் உள் வட்டத்தில், 43 கிராமங்கள் உள்ளன. இம்மக்கள் ஆதார் பதிவு செய்ய, தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு தினமும், 100க்கும் மேற்பட்டோர் வருகின்-றனர்.

ஆனால், 30 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகி-றது. இதற்கு காலை, 6:00 மணி முதலே மக்கள் வரிசையில், நீண்ட நேரம் அலுவலகத்திற்கு வந்து காத்திருக்கின்றனர். 10:00 மணியளவில் டோக்கன் கொடுக்கப்படும் போது, டோக்கன் கிடைக்காமல், மக்கள் பாதி பேர் திரும்பிச் செல்கின்றனர். இதில், இணையதள பிரச்னையால் சில நேரங்களில், 30 பேருக்கு கூட, ஆதார் எடுக்க முடியாமல் திருப்பி அனுப்புகின்றனர். ஆதார் சேவை மையத்தில், மதிய வேளையில், 1:00 மணிக்கு, மதிய உணவு வேளைக்கு பிறகு, 4:00 மணிக்கு மீண்டும் ஆதார் எடுக்க தொடங்குவதால், நீண்ட நேரம் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், தாலுகா அலுவலகத்தில், ஆதார் எடுக்க கூடுதல் கவுன்டர் திறக்க, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us