sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

/

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 23, 2024 07:32 AM

Google News

ADDED : அக் 23, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், பா.ம.க., சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர செயலர்கள் நித்திஷ்குமார், பூபதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயலர் மோகன்ராம், வேலு உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பேசுகையில்,' நகரில் உள்ள நடைபாதையை பெரும்பாலான வணிகர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால், விபத்தில் சிக்குகின்றனர். பொதுமக்கள் நடப்பதற்கு மட்டுமே நடைபாதை பயன்படுத்த வேண்டும். ஆனால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

நகரின் அனைத்து பகுதிகளிலும், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கிடைக்கிறது. பல கடைகளில் லாட்டரி விற்பனை நடக்கிறது. இதையும் நகராட்சியினர் கண்டு கொள்வதில்லை' என்றனர். ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us