sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தி.மு.க., இளைஞரணி பொதுக்கூட்டம்

/

தி.மு.க., இளைஞரணி பொதுக்கூட்டம்

தி.மு.க., இளைஞரணி பொதுக்கூட்டம்

தி.மு.க., இளைஞரணி பொதுக்கூட்டம்


ADDED : மார் 24, 2025 07:10 AM

Google News

ADDED : மார் 24, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி சார்பில், ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டும், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசை கண்டித்து, கெலமங்கலத்தில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட அமைப்பாளர் சுமன் தலைமை வகித்தார்.

கெலமங்கலம் செயலாளர் தஸ்தகீர் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா, தலைமை கழக பேச்சாளர்கள் மதிமாறன், பவன்யா, இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us