sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி நகராட்சியில் மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி

/

கிருஷ்ணகிரி நகராட்சியில் மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி

கிருஷ்ணகிரி நகராட்சியில் மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி

கிருஷ்ணகிரி நகராட்சியில் மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி


ADDED : ஜூன் 12, 2024 06:55 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் மழைநீர் கால்வாய் துார்வாரும் பணியை, நகராட்சி தலைவர் பரிதா நவாப் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள மழைநீர் கால்வாய்களில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு, தண்ணீர் தேங்குவதாக பொதுமக்கள், நகராட்சி தலைவர் பரிதா நவாப்பிடம் புகாரளித்தனர். இதையடுத்து, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய் துார்வாரும் பணியை, நகராட்சி தலைவர் பரிதா நவாப் துவக்கி வைத்து பேசுகையில், ''தற்போது வரை, 10 வார்டுகளிலுள்ள மழை நீர் கால்வாய்களை துார்வாரும் பணி முடிந்துள்ளது. வரும் நாட்களில் மீதமுள்ள மழைநீர் கால்வாய் பணிகள் துார்வாரும் பணியும் முடியும்,''என்றார்.

நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அங்கமுத்து, துணை மேற்பார்வையாளர் சரவணன், கவுன்சிலர் பிர்தோஷ்கான் மற்றும் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us