sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய டிரைவர் கைது

/

மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய டிரைவர் கைது

மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய டிரைவர் கைது

மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய டிரைவர் கைது


ADDED : அக் 18, 2025 01:07 AM

Google News

ADDED : அக் 18, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., அன்பழகன் மற்றும் போலீசார், இ.எஸ்.ஐ., ரிங்ரோடு சந்திப்பில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக, பொலிரோ பிக்கப் வாகனத்தை ஓட்டியபடி, டிரைவர் மொபைல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அதனால் வாகனத்தை நிறுத்தி விசாரித்த போலீசார், ஓசூர் சப்-ஜெயில் சாலையை சேர்ந்த டிரைவர் அம்ஜெத் மியா, 35, என்பவரை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us