sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.1.43 லட்சம் குட்கா கடத்திய டிரைவர் கைது

/

ரூ.1.43 லட்சம் குட்கா கடத்திய டிரைவர் கைது

ரூ.1.43 லட்சம் குட்கா கடத்திய டிரைவர் கைது

ரூ.1.43 லட்சம் குட்கா கடத்திய டிரைவர் கைது


ADDED : அக் 13, 2025 02:06 AM

Google News

ADDED : அக் 13, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டாடா ஹாரியர் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்-நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு தடை செய்-யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது.

காரை ஓட்டி வந்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹன்வந்த் சிங், 28, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றை பறிமுதல் செய்-தனர்.






      Dinamalar
      Follow us