sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மகன் வீட்டிற்கு தீ வைத்த 'போதை' தந்தை கைது

/

மகன் வீட்டிற்கு தீ வைத்த 'போதை' தந்தை கைது

மகன் வீட்டிற்கு தீ வைத்த 'போதை' தந்தை கைது

மகன் வீட்டிற்கு தீ வைத்த 'போதை' தந்தை கைது


ADDED : ஜூலை 20, 2025 08:02 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, வீரமலையை சேர்ந்தவர் காசி, 65. இவரது மகன் ரவி, 40. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு மகன் ரவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று முன்தினம் போதையில் தகராறில் ஈடுபட்ட தந்தை காசியிடம், ரவி வாக்குவாதம் செய்துள்ளார். ஆத்திரமடைந்த காசி, ரவியின் சிமென்ட் ஷீட் வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

இதில் வீட்டிலிருந்த துணி மணிகள், பாத்திரங்கள் எரிந்து நாசமாயின. ரவியின் மனைவி ராதா, 36, நாகரசம்பட்டி போலீசில் அளித்த புகார் படி போலீசார் காசியை கைது

செய்தனர்.






      Dinamalar
      Follow us