sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடிபோதையில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

/

குடிபோதையில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

குடிபோதையில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

குடிபோதையில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு


ADDED : ஆக 26, 2025 01:44 AM

Google News

ADDED : ஆக 26, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் திருக்கோவிலுார் சாலையை சேர்ந்தவர் சூசை இம்மானுவேல், 42. ஓசூர் ஈஸ்வர் நகரில் தங்கி, ஓட்டலில் பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, தன் அறையில், மது போதையில் இருந்தவர், உணவு சாப்பிட்டார். அப்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஹட்கோ இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us