/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடிபோதையில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
/
குடிபோதையில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
ADDED : ஆக 26, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் திருக்கோவிலுார் சாலையை சேர்ந்தவர் சூசை இம்மானுவேல், 42. ஓசூர் ஈஸ்வர் நகரில் தங்கி, ஓட்டலில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, தன் அறையில், மது போதையில் இருந்தவர், உணவு சாப்பிட்டார். அப்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஹட்கோ இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் விசாரிக்கிறார்.