sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி அருகே நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

/

கிருஷ்ணகிரி அருகே நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

கிருஷ்ணகிரி அருகே நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு

கிருஷ்ணகிரி அருகே நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு


ADDED : நவ 10, 2024 02:58 AM

Google News

ADDED : நவ 10, 2024 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நேற்று மதியம் லேசான நில அதிர்வு உண-ரப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த கடப்பசந்தம்-பட்டி பஞ்., பெத்தபாம்பட்டியில் நேற்று மதியம், 1:32 மணிய-ளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதில் வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. உடனடியாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே-றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு கூறுகையில், ''கிருஷ்ண-கிரி மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது உண்மை. ரிக்டர் அளவில், 3.3 ஆக பதிவாகி உள்ளது.

இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. போச்சம்பள்ளி, கிருஷ்-ணகிரி, அரசம்பட்டி, ஊத்தங்கரை மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளிலும், நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வந்தாலும், எந்த பாதிப்பும் இல்லை.

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us