ADDED : மே 27, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூரை சேர்ந்தவர் நாராயணன், 68. கடந்த, 24 மாலை சுபேதார்மேடு அருகே, கிருஷ்ணகிரி சாலையில் டி.வி.எஸ்., மொபட்டில் சென்றுள்ளார். பின்னால் வேகமாக வந்த இட்டியோஸ் கார் மோதியதில், படுகாயமடைந்த நாராயணன்
இறந்தார். மகராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.