sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குவாரியில் முதியவர் சடலம் மீட்பு

/

குவாரியில் முதியவர் சடலம் மீட்பு

குவாரியில் முதியவர் சடலம் மீட்பு

குவாரியில் முதியவர் சடலம் மீட்பு


ADDED : மே 05, 2025 02:40 AM

Google News

ADDED : மே 05, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த கோபனப்பள்ளி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் மிதப்பதாக, கோபனப்பள்ளி வி.ஏ.ஓ., முரளி, 39, கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். ஆனால் இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவர் குவாரி குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us