ADDED : ஏப் 05, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா என
அதிகாரிகள் கண்காணித்தனர்.
அந்த வகையில் பஸ்களில், அ.தி.மு.க., கொடி
கட்டி வந்ததாகவும், கை, இரட்டை இலை, தாமரை சின்னங்கள் சுவர்களில்
அனுமதியின்றி வரைந்ததாகவும் என மொத்தம், 6 வழக்குகளை போலீசார்
பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

