sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாறையிலிருந்து தவறி விழுந்த யானை பலி

/

பாறையிலிருந்து தவறி விழுந்த யானை பலி

பாறையிலிருந்து தவறி விழுந்த யானை பலி

பாறையிலிருந்து தவறி விழுந்த யானை பலி


ADDED : நவ 20, 2025 01:38 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை, தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில், பாறையிலிருந்து தவறி விழுந்த யானை பலியானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம், பெட்டமுகிலாளம் அடுத்த மூக்கங்கரை வனத்தில், உடல் அழுகிய நிலையில் ஆண் யானை இறந்து கிடந்தது. நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் அங்கு சென்று, யானையின் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், அருகிலுள்ள பாறையில் இருந்து தவறி விழுந்து யானை உயிரிழந்தது தெரியவந்தது. ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் உத்தரவின்படி, இறந்த யானையின்இரு தந்தங்களும் அகற்றப்பட்டன.

தொடர்ந்து, வன கால்நடை மருத்துவர் ஜெயச்சந்திரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர், யானையின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர். அதன் பின் மற்ற விலங்குகளுக்கு உணவாக யானையின் சடலம் வனத்தில் அப்படியே விடப்பட்டது. இறந்த யானைக்கு, 18 முதல், 20 வயது இருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us